நம் சமூகத்தில் பார்க்கும் மனிதர்களையே இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் விவரிக்கிறார்
சொல்லாமலே சங்கீதா...
✍ Scribed by Kamala Sadagopan
- Book ID
- 111182709
- Publisher
- Kamala Sadagopan
- Year
- 2021
- Tongue
- Tamil
- Weight
- 52 KB
- Category
- Fiction
- ISBN-13
- 9798201483074
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
அம்மாவின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். சங்கீதா தங்கத்தின் தலைப்பக்கமாக உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.
அவள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும், அம்மாவை உட்கார்த்திவைத்து செய்யமுடியாமல், தன் உழைப்பே தனக்கு நிலையானது என்று உணர்த்துவது போல உழைப்பின் சூழ்நிலையிலேயே, அந்த களத்திலேயே விழுந்து விட்டாளே என்பதுதான் பெரிய துக்கமாக இருந்தது.
"சங்கீதா, இன்னி செலவுக்கு ஏதாவது பணம் இருக்கா?"
அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
"என்ன பார்க்கறே... பிள்ளை என்கிற முறையிலே என் கடமையைச் செய்ய நீதான் பணத்தைச் செலவழிக்கணும். அது உன் கடமை. நீயும்தான் சம்பாதிக்கிறே... ஒத்தை ஆளு......
📜 SIMILAR VOLUMES
சமூகத்தில் ஆங்கங்கே நடக்கும் நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன கதையின் கதாபாத்திரங்கள்.
அலுவலக நண்பர்களுக்குக் கொடுத்தது போக மீதியிருந்த ஒரே அழைப்பிதழை மீண்டும் ஒரு தரம் பார்த்து விட்டு உள்ளே வைத்தவனுக்கு உள்ளூர ஒரு குறுகுறுப்பு இந்த நேரத்தில் அவனுடையவளாக ஆகப் போகிறவளும் இப்படி அழைப்பிதழைப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பாளோ? விசித்திரமான நட்பாக, வசந்தமல்லியும் அந்த நேரத்தில் அத
குடும்ப நாவல். எழுதியவர் அனுராதா ரமணன் . இவர் 700க்கும் மேற்பட்ட நாவல்களையும் 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் குடும்ப நலனையும், சமூக சிந்தனையும் வளர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்