பல்வேறு கனவுகளுடன் திருமண பந்தத்திற்குள் செல்லும் பெண்ணிற்கு அவற்றிக்கு எதிர்மறையாகவும், சந்தேகப்படும் கணவனும் கிடைத்தால் அவளுடைய வாழ்க்கை என்னாகும் என்பதே கதையின் கரு.
மழைக்கால மல்லிகைகள்..!
✍ Scribed by Anuradha Ramanan
- Book ID
- 111182151
- Publisher
- Anuradha Ramanan
- Year
- 2021
- Tongue
- Tamil
- Weight
- 74 KB
- Category
- Fiction
- ISBN-13
- 9781393706625
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
குடும்ப நாவல். எழுதியவர் அனுராதா ரமணன் .
இவர் 700க்கும் மேற்பட்ட நாவல்களையும் 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் குடும்ப நலனையும், சமூக சிந்தனையும் வளர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.
📜 SIMILAR VOLUMES
சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
இஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் எடுத்துரைக்கிறது. அவற்றோடே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால
'மூங்கில் கோட்டை' என்ற இந்த நாவல் இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்காணத்து செருவென்ற வரலாற்றை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட சரித்திர நாவல்