நம் சமூகத்தில் பார்க்கும் மனிதர்களையே இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் விவரிக்கிறார்
கானகன்
✍ Scribed by லஷ்மி சரவணகுமார்
- Book ID
- 100524333
- Publisher
- Zero Degree
- Year
- 2019
- Tongue
- Tamil
- Weight
- 2 MB
- Edition
- First
- Category
- Fiction
- ISBN-13
- 9789387707795
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடிந்தாலும் இந்த நாவல் உரத்துப் பேடுவது வேட்டையைப் பற்றி மட்டுமல்ல, அகமலைக் காட்டின் பளியக்குடி மக்களின் வாழ்வையும் இடப்பெயர்வையும் நுட்பமாக பேசுகிறது. 2016 ம் ஆண்டு சாகித்திய அகதெமியின் யுவபுரஸ்கார் விருதையும் நற்றிணை பதிப்பகத்தின் பா. சிங்காரம் நாவல் விருதையும் பெற்ற இந்த நாவல் வெளியானது முதல் இப்போது வரையிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
📜 SIMILAR VOLUMES
சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்
இரண்டாயிரத்து எட்டு ஜனவரி முதல் எழுதப்பட்ட பதினேழு கதைகள் இவை. தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு சிலாக்கி யமான விஷய
சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்
ஆசைக்கு அளவேயில்லை. ஆசைப்படுவதற்குக்கூட ஒரு எல்லை உண்டு என்பதை இந்த நாவல் மூலம் ஆசிரியர் விவரிக்கிறார்
குடும்ப நாவல். எழுதியவர் எஸ்.உஷாராணி. இவர் 150க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் குடும்ப நலனையும், சமூக சிந்தனையும் வளர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.