சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்
படித்த மனைவி
✍ Scribed by Lakshmi
- Book ID
- 111789307
- Publisher
- lakshmi
- Year
- 2021
- Tongue
- Tamil
- Weight
- 68 KB
- Category
- Fiction
- ISBN-13
- 9781393342489
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
திருமதி. லஷ்மி எழுதிய சிறந்த சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
📜 SIMILAR VOLUMES
**ஒரு மாணவரின் பள்ளி அனுபவத்தின் கதை.** சிலர் நாடகத்தில் சிறிய கதாபாத்திரத்தினால் பயனில்லை என நடிக்கமாட்டார்கள். இதை நான் ஏற்கமாட்டேன். சிறிய கதாபாத்திரத்தினால் நன்கு நடிக்க இயலும். அவர்களின் நட்புத் திறனால் மக்களை கவர்வார்கள்.
தோட்டியின் மகன் தகழி சிவசங்கரப் பிள்ளை தமிழில் சுந்தர ராமசாமி
"தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி கருப்புக் கட்டி
எல்லா துறைகளிலும் போலிகள் இருக்கின்றன, மருத்துவ துறையில் போலிகள் நுழைந்தால் என்ன வகையான தவறுகள் நடக்கும் என்பதை ராஜேஷ்குமார் அவருக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்