ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் முன்பாக வாழ்வைக் குறித்த சுயபரிசோதனைகளை செய்து கொள்வது வழக்கம். இதை இப்போது எழுதத்தான் வேண்டுமா என்கிற தயக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்கள் கிடைக்கும் வரை ஒரு நாவலை நான் எழுதத் துவங்குவதில்லை. நீலப்படம் ஒரு நடிகையின் கதையாக எழுததுவதற்காக துவங்கப்பட்டதல்ல, குழந்த
ஆல மண்டபம்
✍ Scribed by Anuththamma
- Book ID
- 111181635
- Publisher
- Anuththamma
- Year
- 2021
- Tongue
- Tamil
- Weight
- 45 KB
- Category
- Fiction
- ISBN-13
- 9781393209522
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்றுத்தந்து வழிநடத்துகிறார் கதையின் கதாபாத்திரம் சேது பாட்டி.
📜 SIMILAR VOLUMES
பெண்களி்ன் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் விவரிக்கிறார்
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
'செண்பகத் தோட்டத்'தில் கதை இருப்பதை பார்ப்பீர்கள். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமூகத் தோழர்கள் உங்கள் கண்முன்னே காட்சிஅளிப்பதையும் பார்ப்பீர்கள்
வறுமையும் வரட்சியுமே மிகுந்த தன் வாழ்க்கைப் பாதையை, அன்பும் அடக்கமும் தியாக உள்ளமும் கொண்ட தன் குணத்தால் இக்கதையின் நாயகி மீரா எவ்வாறு வசந்தத்திலே பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக மாற்றினாள் என்பதுதான் கதை. மீரா தமிழ்ப் பெண் குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் பாத்திரப் படைப்பு.
தேவரடியார்களின் உயர்ந்த வாழ்க்கையினை நம் கண் முன்னே கொண்டு வருகிறது செப்பு பட்டயத்தின் கதாபாத்திரங்கள்.